நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கடற்படையினரினால் கைது

இன்று ( ஜூன் 08) ஆம் திகதி கடற்படையினரினால் திருகோணமலை, மலெய்முன்டால கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 பேர் கைது செய்யப்பட்டன.

08 Jun 2019

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு திட்டம்

கடற்படை மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் பற்றி மீன்பிடி சமூகத்திற்கு விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜுன் மாதம் 07ஆம் திகதி தென் கடற்படை கட்டளையில் இடம்பெற்றது.

08 Jun 2019

194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கண்டுபிடிப்பு

கடற்படையினரால் 2019 ஜூன் 07 ஆம் திகதி பலைதீவு மற்றும் நெடுன்தீவு பகுதிகளில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 194.8 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

08 Jun 2019