ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸார் இனைந்து 2019 ஜூன் 08 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து ஹெரோயின் கிராம் 40வுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டது.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸ் அதிகாரிகள் இனைந்து தலைமன்னார் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது இவ்வாரு ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர் தலைமன்னார் பகுதியில் வசிக்கின்ற 24 வயதானவராக கண்டரியப்பட்டுள்ளது.

குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.