48 மிலி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினரினால் இன்று (ஜூன் 09) ஆம் திகதி காலி துறைமுகம் அருகில் வைத்து 48 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டது.

அதன் பிரகாரமாக காலி துறைமுகத்தில் பணியாற்றிய தென் கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் காலி துறைமுகம் அருகில் இருந்த சந்தேகமான ஒருவரை சோதிக்கும் போது அவரிடமிருந்து 48 மிலி கிராம் ஹெரோயின் கண்டு பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் காலி, கனம்பிடிய பகுதியில் வசிக்கின்ற 36 வயதானவராக கண்டரியப்பட்டுள்ளது. குறித்த நபர் மற்றும் ஹெரோயின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகம் பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸார் இனைந்து 2019 ஜூன் 08 ஆம் திகதி தலைமன்னார் பகுதியில் வைத்து ஹெரோயின் கிராம் 40வுடன் ஒருவர் (01) கைது செய்யப்பட்டது.