இலங்கை கடற்படை கப்பல் சாகர அதன் 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சாகர நேற்று ஜுன் 09 ஆம் திகதி தன்னுடைய 13 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக கடற்படை முரைகள் படி 2019 ஜூன் மாதம் 08 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சாகரவின் கட்டளை அதிகாரி கேப்டன் அனில் போவத்தவினால் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் அவர் கப்பலின் ஊளியர்களை உறையாடினார். அதன் பின் 2019 ஜூன் 09 ஆம் திகதி கட்டளை அதிகாரி தலைமையில் கப்பலின் ஊளியர்களுடைய குடும்பத்தினருடன் ஒன்றிணைந்து பல விளையாட்டுப் போட்டிகள் கொன்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

பல்வேறு நிகழ்வுகளின் வெற்றியாளர்களுக்கான பரிசுகளை வழங்கிய பின் கப்பல் கப்பல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தது.