சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது

இன்று ( ஜூன் 10) ஆம் திகதி கடற்படையினரினால் திருகோணமலை, ரவுன்ட் தீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கப்பலொன்றில் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குறித்த நபர்கள் இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் கின்னியா பகுதியில் வசிக்கின்ற 19 மற்றும் 31 வயது இடையில் உள்ளவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு டிங்கி படகு, ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் ஒரு சட்டவிரோத மீன்பிடி வலை இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்துள்ள நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம், சட்டவிரோத மீன்பிடி வலை மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

a