இலங்கை கடற்படையின் உதார மற்றும் விக்ரம கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் உதார மற்றும் விக்ரம II ஆகிய கப்பல்கள் இன்று (ஜுன் 11) தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக உதார கப்பலின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் நலீன் கோனகல, மற்றும் விக்ரம II கப்பலின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் ஹேமந்த திஸாநாயக்க ஆகியோர் பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்துள்ளன. மேலும் கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் ஊளியர்களை உறையாடப்பட்டன.

மேலும் கட்டளை அதிகாரிகளின் தலைமையில் கப்பல்களின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்ன பின் கப்பல் கப்பல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தது.


இலங்கை கடற்படை கப்பல் உதாரவின் ஆண்டு நிறைவு கொண்டாடல்


இலங்கை கடற்படை கப்பல் விக்ரம II வின் ஆண்டு நிறைவு கொண்டாடல்