இலங்கை கடற்படையின் எடிதர II மற்றும் அபீத II கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் எடிதர II மற்றும் அபீத II ஆகிய கப்பல்கள் 2019 ஜுன் 11 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக எடிதர II கப்பலின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் முகம்மது அர்சாத், மற்றும் அபீத II கப்பலின் கட்டளை அதிகாரிகளான கொமான்டர் ஷானக ஜயதிலக ஆகியோர் பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்துள்ளன. மேலும் 2019 ஜுன் 11 ஆம் திகதி கடற்படை மரபுகளுக்கமைய படி கப்பலின் பிரிவு சரிபார்க்கப்பட்ட பின் கப்பலின் ஊளியர்களை உறையாடப்பட்டன.

மேலும் கட்டளை அதிகாரிகளின் தலைமையில் கப்பல்களின் கடற்படையினர் திருமண விருந்தும் (Badakana) உன்ன பின் கப்பல் கப்பல் நாள் நிகழ்ச்சிகள் முடிந்தது.


Aஇலங்கை கடற்படை கப்பல் எடிதர II வின் ஆண்டு நிறைவு கொண்டாடல்


இலங்கை கடற்படை கப்பல் அபீத II வின் ஆண்டு நிறைவு கொண்டாடல்