இலங்கை கடற்படை கப்பல் பிரதாபவின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் ராஜ் பிரசன்த கடமையேற்பு

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலான பிரதாப கப்பலின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) ராஜ் பிரசன்த 2019 ஜூன் 11 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

அதன் பிரகாரமாக கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கொமான்டர் (ஆயுதங்கள்) பிரசாத் விதானகேவிளால் புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டன. திருகோணமலை கடற்படை கப்பல் கப்பல் பட்டறையில் இடம்பெற்ற இன் நிகழ்வுக்காக கொடி கட்டளையின் கொடி அதிகாரி ரியர் அட்மிரல் ஆனந்த குருகே கழந்துகொன்டார். கப்பலின் புதிய கட்டளை தளபதி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.