6.45 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் (04) பேர் கடற்படையினரினால் கைது

2019 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி மிஹிந்தலை போலீஸ் நிலயம் அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினர் 6.45 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு பேர் கைது செய்துள்ளது.

இதற்கிணங்க, மிஹிந்தலை பொலிஸாருடன் இணைந்த கடற்படையினர் மிஹிந்தலை போலீஸ் நிலயம் அருகில் வைத்து ஒரு வேன் வன்டி சோதிக்கும் போது அதுக் குழ் இருந்து குறித்த கேரளா கஞ்சா பொதி மற்றும் சந்தேக நபர்கள் செய்யப்பட்டது. சந்தேகநபர்கள் 20,25,29 மற்றும் 36 வயதிற்குட்பட்ட மாத்தலை மற்றும் கலேவெலை பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள், கேரளா கஞ்சா மற்றும் வேன் வன்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மிஹிந்தலை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.