நிகழ்வு-செய்தி

6.45 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் (04) பேர் கடற்படையினரினால் கைது

2019 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் திகதி மிஹிந்தலை போலீஸ் நிலயம் அருகில் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினர் 6.45 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் நாங்கு பேர் கைது செய்துள்ளது.

13 Jun 2019

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் கடமையேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் 2019 ஜூன் 12 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

13 Jun 2019

வெள்ளம் பேரழிவின் போது கடற்படையின் பங்களிப்பை பற்றி விழிப்புணர்வு திட்டம்

அவசர வெள்ளம் பேரழிவின் போது எடுக்க வேன்டிய நடவடிக்கைகள் பற்றி கடற்படையினரை விழிப்புணர்வு படுத்தும் திட்டமொன்று 2019 ஜூன் மாதம் 11 திகதி இலங்கை கடற்படை கப்பல் ‘நிபுன’ நிருவனத்தில் இடம்பெற்றன.

13 Jun 2019