சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் வைத்து சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரமாக திருகோணமலை கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இனைந்து ஆந்தம்குழம் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்கு 600 சிகரெட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சந்தேகநபர் 56 வயதிற்குட்பட்ட திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் பிரதேசத்தில் வசிப்பவராக அடையாலம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.