நிகழ்வு-செய்தி

அழகான கடற்கரையை பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

கடற்கரையை பாதுகாக்கும் நோக்கத்தின் தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையனினர் இன்று (ஜூன் 15) கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று மேற்கொன்டுள்ளனர்.

15 Jun 2019

போதை மாத்திரங்களுடன் இருவர் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை லிங்கநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Jun 2019

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர இன்று (ஜூன் 15) நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார்

15 Jun 2019

சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை ஆந்தம்குழம் பகுதியில் வைத்து சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் 30 பாக்கெட்டுகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

15 Jun 2019