யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டமொன்று கடற்படையினரால் நடத்தப்பட்டது

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக நடாத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்ட்ம்மொன்று கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் உத்தரவின் பேரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் யாழ்ப்பாண சமூகத்திற்குள் போதைப் பழக்கத்தைத் தடுப்பதாகும்.

தற்போதைய நிலையை எடுத்துக்கொண்டால் யாழ்ப்பாணத்தில் வாழ்பவர்களின் கூடியலவானோர் போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தில் உள்ளதோடு இந்த நிகழ்ச்சி திட்டத்தை ஏற்பாடு செய்வத வடக்கு கடற்படைக் கட்டளை தளபதி அதிக அக்கறை காட்டியுள்ளதுடன், இவ் வேலைத்திட்டம் வடக்கு கடற்படைக் கட்டளை தளபதி வழிகாட்டலில் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் போது,போதைப்பொருல் வகைகள், இதனால் மனித உடலுக்கு ஏற்படும் விழைவுகள், தனது குடும்பம் மற்றும் சமுதாயத்திற்க்கு ஏற்படும் விளைவுகள், இன்னும் தீவின் பரந்த அளவிலான போதைப்பொருல் தடுப்பு நிகழ்ச்சித்திட்டங்களை கடற்படை நடத்தி வருகின்றது.