கடற்படையின் ஆதரவின் கீழ் நடைபெற்ற இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை

இசின்பசிகல ரஜமஹா விஹாரையின் அலோகா பூஜை விழா கடற்படையின் ஆதரவின் கீழ் 16 ஜூன் 2019 அன்று நடைபெற்றது

18 வது முறையாக நடைபெற்ற அலோகா விழா, விகாரையின் தலைமை பதவியின் உத்தரவு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் தளபதியின் மேற்பார்வையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச் சந்தர்பத்திற்க்கு வட மத்திய கடற்படை கட்டளைத் தளபதி, இலங்கை கடற்படைக் கப்பல் தளபதி 'சிக்ஷா', இலங்கை கடற்படைக் கப்பலின் கட்டளை அதிகாரி 'பாண்டுகபய’ மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இச் சந்தர்பத்தில் விகாரையிப் தலைவரான குறுக்கள் மூலம் போர்க்களத்தில் தியாகம் செய்த அனைத்து போர்வீரர்களுக்கும் தற்போது சேவையில் இருக்கும் கடற்படையினருக்கும் ஆசீர்வாதம் அளிக்கப்பட்டது.