இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் எரந்த விக்ரமசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) எரந்த விக்ரமசிங்க 2019 ஜூன் 17 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

அதன் படி கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான லெப்டினென்ட் கொமான்டர் (திசைகாட்டி) அலெக்சென்டர் போல்ராஜ் அவர்களால் இலங்கை கடற்படை கப்பல் ‘ரனவிஜய’ கப்பலில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காகதென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் அனுர தனபால அவர்கள் கழந்துகொன்டார். இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின நிருவனத்தில் வைத்து கப்பலின் புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.