நிகழ்வு-செய்தி

1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 18) கற்பிட்டி, களப்பு பகுதிகளில் மற்றும் மன்னார் தால்பாடு கடற்கரையில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 1638.8 கிலோ கிராம் பீடி இலைகளுடன் மூன்று பேர் (03) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

18 Jun 2019

இந்திய கடற்படைக்கு சொந்தமான “ரன்வீர்” எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இந்திய கடற்படையின் “ரன்வீர்” கப்பல் இன்று (ஜூன் 18) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

18 Jun 2019

538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் திகதி காலி, தெவட பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது 538 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளன.

18 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் எரந்த விக்ரமசிங்க கடமையேற்பு

இலங்கை கடற்படையின் தரையிறக்கம் கப்பலான ரனவிஜயவின் புதிய கட்டளை அதிகாரியாக லெப்டினென்ட் கொமான்டர் (ஆயுதங்கள்) எரந்த விக்ரமசிங்க 2019 ஜூன் 17 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

18 Jun 2019