நிகழ்வு-செய்தி
உப்பாரு பிரதேசத்தில் வாட்டர் ஜெல் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது
![](../assets/images/news/event_news/front_img/201906211805.jpg)
கடற்படையினரால், திருகோணமலை உப்பாரு பிரதேசத்தில் 2019 ஜூன் 20 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டனர்.
21 Jun 2019
உல்லக்கலை களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு
![](../assets/images/news/event_news/front_img/201906211640.jpg)
இன்று (ஜூன் 21) உல்லக்கலை களப்பு பகுதியில் கடற்படையினர் 40 மீட்டர் நீளமுள்ள 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளகது.
21 Jun 2019
கடற்படை கப்பல்துறை, திருகோணமலையில் பச்சை நீல பாரதீச களத்தை அறிவித்தது
![](../assets/images/news/event_news/front_img/201906211000.jpg)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தான ‘பச்சை நீல பசுமைப் போர்' என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம், ‘பச்சை நீல பாரதீசம்’ என இன்று (ஜூன் 21)
21 Jun 2019