நிகழ்வு-செய்தி

உப்பாரு பிரதேசத்தில் வாட்டர் ஜெல் குச்சிகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையினரால், திருகோணமலை உப்பாரு பிரதேசத்தில் 2019 ஜூன் 20 அன்று நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாட்டர் ஜெல் குச்சிகளை மீட்டனர்.

21 Jun 2019

உல்லக்கலை களப்பு பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 21) உல்லக்கலை களப்பு பகுதியில் கடற்படையினர் 40 மீட்டர் நீளமுள்ள 24 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளை மீட்டுள்ளகது.

21 Jun 2019

கடற்படை கப்பல்துறை, திருகோணமலையில் பச்சை நீல பாரதீச களத்தை அறிவித்தது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களின் ஒரு ஆக்கபூர்வமான கருத்தான ‘பச்சை நீல பசுமைப் போர்' என அழைக்கப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வேலைத்திட்டம், ‘பச்சை நீல பாரதீசம்’ என இன்று (ஜூன் 21)

21 Jun 2019