நிகழ்வு-செய்தி
திருகோணமலையில் கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு அதிகாரமலிக்கப்பட்டது.
திருகோணமலையில் உள்ள கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 89 கடற்படை அதிகாரிகளுக்கு இன்று (ஜூன் 22) அதிகாரமலிப்பு நடத்தப்பட்டது.
22 Jun 2019
கடற்படையின் 4 வது வேக தாக்குதல் படை அதிகாரம் அளிக்கப்பட்டது.
இலங்கை கடற்படையின் 4 வது வேகமான தாக்குதல் படை இன்று (ஜூன் 22) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி திரு மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவின் பேரில் திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் அதிகாரம் அளிக்கப்பட்டது. இது "4 வது போர் கடற்படை குழு" என்று நியமிக்கப்பட்டு இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி வர்ணங்கள் வழங்கப்பட்டன.
22 Jun 2019
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தி நான்கு (24) நபர்கள் கடற்படையினரால் கைது
திருகோணமலை மலைமுண்டால கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 நபர்களை கடற்படை வீரர்கள் இன்று (ஜூன் 22) கைது செய்துள்ளனர்.
22 Jun 2019