நிகழ்வு-செய்தி

கடற்படையினரால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினெட்டு (18) நபர்கள் கைது

திருகோணமலையில் உள்ள பெக் பே மற்றும் உப்பாரு ஆகிய பகுதிகளின் கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களை நேற்று (22 ஜூன் 2019) கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

23 Jun 2019

பீடி இலைகள் 335.7 கிலோ கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கடற்படை வீரர்கள் சிலரினால் யாழ்ப்பாணத்தில் பரைத்தீவின் கிழக்கு பகுதியில் 2019 ஜூன் 22 அன்று 335.7 கிலோ பீடி இலைகளை மீட்கப்பட்டுள்ளது.

23 Jun 2019

வெடிமருந்துகளை உபயோகித்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கடற்படையினரால் கைது

மன்னார் பகுதியில் 2019 ஜூன் 22 அன்று சட்டவிரோதமாக மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 Jun 2019

இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது

இலங்கை கடற்படையின் வேகமாக தாக்குதல் ரோந்து படகு ஒன்றான இலங்கை கடற்படை கப்பல் ரனதீர தனது 23 வது ஆண்டு நிறைவை 2019 ஜூன் 22 அன்று கொண்டாடியது.

23 Jun 2019