நிகழ்வு-செய்தி

939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

இன்று (ஜூன் 24) மன்னார் நடுகுடா பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை வீரர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

24 Jun 2019

கடற்படை மூன்று நபர்களை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்துள்ளது

இன்று (ஜூன் 24) காலை மன்னாரில் உருமலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ்போதைப்பொருளுடன் மூன்று 3 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.

24 Jun 2019

வெலியோயாவின் பரணகம வெவா வித்தியாலத்தின் மாணவர்களுக்காக மறுசுழற்சி செய்யப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, வெலிஒயாவில் பரணகம வெவா வித்தியாலத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஜூன் 23 அன்று திறந்து வைத்தார்.

24 Jun 2019