வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்டையினரால் கைது

தலைமன்னார், பியர்கம கடற்கரை பகுதியில் வைத்து வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் கடற்படை வீரர்களினால் 2019 மே 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டது.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்த ஒருவர் இவ்வாரு கைது செய்யப்பட்டுள்ளதுடன் கைது செய்த நபர் 35 வயதான தலைமன்னார் பகுதியில் வசிக்கின்றராக கண்டரியப்பட்டுள்ளது.

அங்கு வெடிபொருட்களை பயன்படுத்தி பிடித்த 270 கிலோ கிராம் மீன் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பிடித்துள்ள மீன் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார், துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.

மேலும் வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடிக்கின்ற காரணத்தினால் ஏற்படுகின்ற கடல் சூழலை சேதத்தை தடுக்க கடற்படை நிலையான கவனம் செலுத்துகிறது