20.7 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையினரினால் 2019 ஜூன் 25 ஆம் திகதி மன்னார் சனி விலேஜ் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 20.7 கிலோ கிராம் பீடி இலைகளைக் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் சனி விலேஜ் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட 20.7 பீடி இலை பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள் பொதி மேலதிக சட்டநடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாண சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.