நிகழ்வு-செய்தி

1338 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நான்கு நபர்கள் கடற்படையினரால் கைது

புத்தலம் களப்பு பகுதியில் மற்றும் நைநாதீவு பகுதியில் 2019 ஜூன் 29 ஆம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 1338 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நான்கு நபர்களை கைது செய்தனர்.

30 Jun 2019

கடற்கரைகளை பாதுகாப்பதற்காக கடற்படையின் வேலை திட்டங்கள்

29 ஜூன் 2019 அன்று, கடற்கரையை பாதுகாப்பதற்கான மற்றுமொறு வேலைத்திட்டத்தை தெற்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்கள் மேற்கொண்டனர்.

30 Jun 2019

988.4 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை வீரர்கள் ஜூன் 29 அன்று மன்னார் நடுகுடாவில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 988.4 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்ட்டள்ளன.

30 Jun 2019