பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டவுரிஸ் அவர்கள் இன்று (ஜூலை 01) கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.