தென் கடற்படை கட்டளையின் கடற்கரைகள் சுத்திகரிப்பு திட்டமொன்று மேற்கொள்ளப்பட்டன

தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்கரைகள் சுத்திகரிக்கும் திட்டமொன்று இன்று ஜலை 06 திகதி குறித்த கட்டளையின் கடற்படையினரினால் மேற்கொள்ளப்பட்டன.

அதன் படி தென் கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப கோடாபய போல்வின் மேறபார்யின் கீழ் தென் கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின, இலங்கை கடற்படை கப்பல் நிபுன, இலங்கை கடற்படை கப்பல் ருஹூன, இலங்கை கடற்படை கப்பல் ஹம்பன்தோட்டை அகிய நிருவனங்களில் கடற்படையினரினால் ஹபராதூவ, கிங்தோட்டை, தாங்காலை மீன்வள துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை கடலோர பூங்கா ஆகிய இடங்களில் கடற்கரைகளை சுத்தம் செய்யப்பட்டன. இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படையினரினால் சுத்தம் செய்யப்பட்டன.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்குத் தலைமையின் நீல-பச்சை கருத்தின் கீழ் இந்த திட்டங்கள் தொடரும்.


இலங்கை கடற்படை கப்பல் தக்‌ஷின


இலங்கை கடற்படை கப்பல் நிபுன


இலங்கை கடற்படை கப்பல் ருஹூன


இலங்கை கடற்படை கப்பல் ஹம்பன்தோட்டை