வனவாசல பகுதியில் கால்வாயை கடற்படையினரினால் சுத்தம் செய்யபட்டன

இலங்கை கடற்படையின் கால்வாய் துப்புரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 08) கெலனிய வனவாசல பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய கடற்படை வீரர்கள் முன்வந்தனர்.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவுப்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட இரண்டு அதிகாரிகளின் மேற்பார்வையில் 25 கடற்படை வீரர்கள் இந்த கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.