நிகழ்வு-செய்தி

4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன கடமையேற்பு

கடற்படையின் முன்னணி போர் படகு படையான 4 வது வேக தாக்குதல் படகு படையின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் தம்மிக விஜேவர்தன இன்று (ஜூலை 08) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

08 Jul 2019

வனவாசல பகுதியில் கால்வாயை கடற்படையினரினால் சுத்தம் செய்யபட்டன

இலங்கை கடற்படையின் கால்வாய் துப்புரவு திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று (ஜூலை 08) கெலனிய வனவாசல பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய கடற்படை வீரர்கள் முன்வந்தனர்.

08 Jul 2019

இலங்கை கடற்படையினரால் கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக சீன மக்கள் குடியரசிடம் இலங்கை கடற்படைக்கு கையேற்கப்பட்ட பீ 625 கப்பல் இன்று (ஜூலை 08) காலை 0900 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

08 Jul 2019