கேரள கஞ்சாவுடன் நால்வர் (04) தெக்கு கடலில் வைத்து கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படயினரினால் இன்று (ஜூலை 09) தெக்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்துருந்த 04 பேருடன் அவர்களின் படகு கைது செய்யப்பட்டன.

அதன் படி தெக்கு கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரினால் சோதிக்கும் போது குறித்த படகில் ஒரு மீனவரிடமிருந்து 83 கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கு சந்தேகநபர் உட்பட மூன்று மீனவர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

சந்தேகநபர்கள், கேரளா கஞ்சா பொதி மற்றும் மீன்பிடி படகு காலி துறைமுகத்துக்கு கொண்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.