நிகழ்வு-செய்தி

இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

09 Jul 2019

அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக இரும்பு கடத்திய மூன்று நபர்கள் கடற்படையினரினால் கைது

ஹம்பாந்தோட்ட துறைமுக வளாகத்தில் இருந்து 2019 ஜூலை 08 ஆம் திகதி சட்டவிரோதமாக இரும்புகளை கடத்தி சென்ற 03 பேரை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.

09 Jul 2019

கேரள கஞ்சாவுடன் நால்வர் (04) தெக்கு கடலில் வைத்து கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படயினரினால் இன்று (ஜூலை 09) தெக்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா வைத்துருந்த 04 பேருடன் அவர்களின் படகு கைது செய்யப்பட்டன.

09 Jul 2019