நிகழ்வு-செய்தி
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
![](../assets/images/news/event_news/front_img/201907102345.jpg)
இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 24.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.
10 Jul 2019
சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது
![](../assets/images/news/event_news/front_img/201907102045.jpg)
இலங்கையின் கடல் மண்டலம் மற்றும் கடலோர மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதுக்காக நிலையான கவனத்தை செலுத்துகின்ற இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேரை 2019 ஜூலை 9 அன்று கைது செய்துள்ளது.
10 Jul 2019
படலந்த கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
![](../assets/images/news/event_news/front_img/201907102030.jpg)
படலந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் பிரபாத் தெமனபிடிய இன்று (ஜூன் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.
10 Jul 2019
கடற்படைத் தளபதியால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல கட்டளை அணிவகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.
![](../assets/images/news/event_news/front_img/201907102015.jpg)
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (ஜூலை 10) மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு ஆய்வு இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
10 Jul 2019