நிகழ்வு-செய்தி

சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 49 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (ஜூலை 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவருடைய தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வுக்காக 24.5 மில்லியன் ரூபா பணம் கடற்படை நிவாரண அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டது.

10 Jul 2019

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேர் கடற்படையினரினால் கைது

இலங்கையின் கடல் மண்டலம் மற்றும் கடலோர மண்டலத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதுக்காக நிலையான கவனத்தை செலுத்துகின்ற இலங்கை கடற்படை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 11 பேரை 2019 ஜூலை 9 அன்று கைது செய்துள்ளது.

10 Jul 2019

படலந்த கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

படலந்த, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜனரால் பிரபாத் தெமனபிடிய இன்று (ஜூன் 10) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

10 Jul 2019

கடற்படைத் தளபதியால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல கட்டளை அணிவகுப்பு ஆய்வு செய்யப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்களால் இன்று (ஜூலை 10) மேற்கு கடற்படை கட்டளையின் அணிவகுப்பு ஆய்வு இலங்கை கடற்படை கப்பல் ரங்கலவில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.

10 Jul 2019