64 கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு (04) சந்தேக நபர்கள் கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை இல்லவாலை போலீசாருடன் இனைந்து 2019 ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் இல்லவாலைபோலீசார் இனைந்து மாதகல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனையின் போது ஒரு வீட்டுக்குள் இருந்து குறித்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50, 27, 26 மற்றும் 22 வயதுடையவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இவர்கள் நான்கு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மூன்று மகன்கள் என கண்டரியப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து இல்லவாலை காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.