இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் தெக்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் உட்பட குழுவினர் இன்று (ஜூலை 10) தெக்கு கடற்படை கட்டளையின் தளபதயை தெக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்கள்.

அதன் படி தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் அவர்களினால் இலங்கையின் பிரிட்டிஷ் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேவிட் அஷ்மான் தலைமையிலான தூதுக்குழு தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்துக்கு அன்புடன் வரவேற்கப்பட்டது.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.