நிகழ்வு-செய்தி

ரூமஸ்ஸல கடற்கரையில் காணாமல் போன இளைஞர்களின் ஒரு சடலம் கரக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலி ரூமஸ்ஸல கடற்கரையில் கடல் அலையில் அடித்துச் சென்று காணாமல் போன இளைஞர்களில் ஒருவரின் சடலம் இன்று (ஜூலை 18) கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.

18 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு (08) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேரை இன்று (ஜூலை 18) ஆம் திகதி திருகோணமலை உப்பாரு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

18 Jul 2019

இலங்கையின் மாலத்தீவு பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் மாலத்தீவு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் ஸ்மைல் நஸீர் அவர்கள் இன்று (ஜூலை 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

18 Jul 2019

சட்டவிரோதமாக வைத்திருந்த உலர்ந்த கடல் அட்டைகளை கடற்படையினரினால் பறிமுதல் செய்யப்பட்டது

கடற்படையினர் மற்றும் மன்னார் மீன்வள உதவி இயக்குநர் அலுவலகத்தின் அதிகாரிகள் இனைந்து 2019 ஜூலை 17 அன்று தலை மன்னார் எருக்குலம்பிட்டி பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது உலர்ந்த கடல் அட்டைகளுடன் ஒருவரை கைது செய்தனர்.

18 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு (02) நபர்கள் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை 2019 ஜூலை 17 ஆம் திகதி யாழ்ப்பாணம், வெத்தலகேனி பகுதியில் வைத்து கடற்பயினரினால் கைது செய்யப்பட்டது.

18 Jul 2019

இலங்கை கடற்படை கப்பல் ‘விக்கிரம II’ வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் நிமந்த திஸேரா கடமையேற்பு

இலங்கை கடற்படையின் துரித தாக்குதல் ரோந்து கப்பலான ‘விக்கிரம II‘வின் புதிய கட்டளை அதிகாரியாக கொமான்டர் (ஆயுதங்கள்) நிமந்த திஸேரா இன்று (ஜூலை 17) தன்னுடைய பதவியில் கடமைகள் தொடங்கினார்.

18 Jul 2019