நிகழ்வு-செய்தி

புதிய தோற்றத்துடன் ‘சயுருசர’ 39 வது பதிப்பு வெளியீடு

புதிய தோற்றமான ‘சயுருசர’ இதழின் 39 வது பதிப்பு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவினால் இன்று (2019 ஜூலை 23,) வழங்கியது.

23 Jul 2019

தலை மன்னாரில் 717.82 கிலோ பீடி இலைகளை கடற்படை கண்டுபிடித்தது

கடற்படையினரினால் தலை மன்னார் மணல் கரைகளில் 2019 ஜூலை 23 ஆம் திகதி நடத்தப்பட்ட தேடலின் போது பீடி இலைகள் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை இன்று (ஜூலை 23) ஆம் திகதி திருகோணமலை கல்லடிசேனை பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

23 Jul 2019

சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் வைத்து க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படையினரினால் சாவகாச்சேரி நகர் கோவில் பகுதியில் மேற்கொன்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு க்ளேமோர் குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டது.

23 Jul 2019

கடற்படையினருக்காக சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம்

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆயுதப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையுடன் இணைந்த ஓய்வு பெற்ற போர்வீரர்களுக்கான சத்விரு அபிமன் ரணவீரு நல உதவித் திட்டம் 2016 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருடைய தலைமயில் கொழும்பு சுகததாஸ உள்விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

23 Jul 2019