வெளிச்செல்லும் ஜப்பானிய பாதுகாப்பு ஆலோசகர் மெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதியுடன் சந்திப்பு

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் வெளியேறும் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அட்சுஹிரோ மோரேரோ அவர்கள் இன்று (ஜூலை 24) மெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவை மேற்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இக் கூட்டத்தின் போது, இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விஷயங்கள் குறித்து அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர், இன் நிகழ்வுக்காக, இலங்கையின் ஜப்பான் தூதரகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், லெப்டினன்ட் காகு ஃபுகயுரா மற்றும் கொமடோர் ரோஹித பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டார். இந்த சந்தர்ப்பத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.