மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் சில வெடிபொருட்களை கடற்படையினரினால் கைது

2019 ஜூலை 24, அன்று கடற்படையினரினால் இரனதீவில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது மீன்பிடிக்கப் பயன்படும் பல வெடிபொருட்களைக் கொண்ட மூன்று நபர்களைக் கைது செய்யப்பட்டது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படையினரினால் இரனதீவில் மேற்கொன்டுள்ள சுற்றிவலைப்பின் போது மீன்பிடிக்க பயன்படுத்தப்பட்ட சில வெடிபொருட்களை கைப்பற்றப்பட்டன. 28 டெட்டனேட்டர்கள், 2 மீட்டர் நீள பாதுகாப்பு தோட்டாக்கள், 1 விஷம் பாட்டில் மற்றும் 03 சார்ஜர்களைக் கண்டுபிடித்தனர். /p>

கைது செய்யப்பட்ட நபர்கள் 26, 31 மற்றும் 37 வயதுடைய நச்சிகுடா, இரனதிவு மற்றும் வீரவில் பகுதிகளில் வசிப்பவர்கள் என்று கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்களை மற்றும் வெடிபொருட்களை நச்சிகுடா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், கடல் சுற்றுச்சூழலுக்கு வெடி பொருட்களினால் சேதம் மகத்தானது என்பதால் இலங்கையைச் சுற்றியுள்ள கடல் சூழல் அமைப்பின் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.