நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை 2019 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை நோர்வே தீவு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

25 Jul 2019

அமெரிக்க மரைன் படையின் தூதுக்குழுவினர் கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதியுடன் சந்திப்பு

அமெரிக்க பசிபிக் மரைன் படையின் தூதுக்குழுவினர் மற்றும் இலங்கையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசனை அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், 2019 ஜூலை 24, அன்று கிழக்கு கடற்படை கட்டளையின் துணைத் தளபதி ஜெயந்த குலரத்னவை கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

25 Jul 2019

பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் தெற்கு கடற்படை கட்டளையின் விஜயம்

இலங்கை-பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற மூன்றாவது நிபுணர் நிலை பணியாளர்களின் பேச்சுவார்தைகாக இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவினர் 2019 ஜூலை 24 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

25 Jul 2019

நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

25 Jul 2019