சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரினால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை 2019 ஜூலை 24 ஆம் திகதி திருகோணமலை நோர்வே தீவு பகுதியில் வைத்து கடற்படையினரினால் கைது செய்யப்பட்டன.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களினால் திருகோணமலை நோர்வே தீவு பகுதியில் மேற்கொன்டுள்ள தேடலின் போது, இந்த சந்தேக நபரயும் அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்தனர். சந்தேக நபர் 30 வயதான கிமுத்தூர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வலை மற்றும் சந்தேக நபர் திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.