நிகழ்வு-செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று (03) நபர்கள் கடற்படையினரால் கைது

இன்று (ஜூலை 30) காலை முல்லைத்தீவு, குருகண்டத மற்றும் கோகிலாய் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 நபர்களை கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

30 Jul 2019

போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்ய கடற்படையின் உதவி

இலங்கை கடற்படை போலீஸ் அதிரடிப்படையுடன் இணைந்து போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பணை செய்யும் நபர்களை ஜூலை 29 அன்று சிலாபம் பங்கடெனியா பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

30 Jul 2019

இலங்கை கடல் எல்லையில் 2379 கிலோ கிராம் பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகள் கடற்படையினரால் கைது.

இலங்கையின் வடமேற்கு கடல்களில் ஜூலை 29 ஆம் திகதி இலங்கை கடற்படை 2379 கிலோ பீடி இலைகளுடன் 06 இந்திய பிரஜைகளும் மீன்பிடிப்படகும் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

30 Jul 2019