நிகழ்வு-செய்தி
கேரள கஞ்சாவுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையினரால் கைது
கல்பிட்டிய, குடாவ பிரதேசத்தில் 20.120 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை போலீஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைந்து கடற்படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
01 Aug 2019
கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கட்டளை அதிகாரியாக கடமை ஏற்றார்
இலங்கை இலங்கை கடற்படை கப்பல் "ரனரிஸியின்" கட்டளை அதிகாரியாக கொமாண்டர் சுதத் ரன்தெண்ண கடமை ஏற்றுக்கொண்டார்.
01 Aug 2019
கடற்படையினால் கம்பஹ மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்கள் நடத்தப்பட்டது
கம்பஹ மாவட்டத்தில் கடற்படை போதைப்பொருள் தடுப்பு பிரிவு மூலம், 2019 ஜூலை 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் போதைப்பொருள் தடுப்பு திட்டங்களை நடத்தப்பட்டது.
01 Aug 2019