இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடுகிறது

வடக்கு கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் ‘அக்போ’ தனது 22 வது ஆண்டு நிறைவை 2019 ஆகஸ்ட் 01 அன்று பெருமையுடன் கொண்டாடியது.

அதன்படி, கட்டளை அதிகாரி ஆகஸ்ட் 01 ஆம் திகதி கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினரை உரையாற்றினார்.

22 வது ஆண்டு விழா நிறைவு, அனைத்து அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் ‘பரகனா’ நிகழ்வின் பின் நிறைவடைந்தது.