கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, 31.5 கிலோ கேரள கஞ்சாவை கோடிகாம்ம் சாவக்கச்சேரி பகுதியில், 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி மீட்டது.

அதன்படி, யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் ஒருங்கிணைந்து மேற்கொன்டுள்ள சோதனையின் போது பாதையோரத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு பையைத் கண்டுபிடிக்கப்பட்டன, கேரள கஞ்சா இந்தப் பையைத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து மேற்கொன்டுள்ள இந்த நடவடிக்கை காரணமாக சந்தேக நபர்கள் கேரள கஞ்சா விட்டு தப்பிசென்றுள்ளதாக நம்பப்படுகிறது. கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கோடிக்காமம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.