நிகழ்வு-செய்தி

விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகளுடன் ஒரு சந்தேகநபர் கைது

கடற்படை மற்றும் போலீசார் இணைந்து 2019 ஆகஸட்ட 07 ஆம் திகதி திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.

08 Aug 2019

சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேக நபர் கைது

ஆகஸ்ட் 06 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை சிரிபோபுர பகுதியில் போலீஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளுடன் இணைந்து கடற்படை நடத்திய சோதனையின் போது சட்டவிரோத 500 சிகரெட்டுகளுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

08 Aug 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபரை கடற்படையினரினால் கைது

முல்லைதீவு, நாயரு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒரு நபர், 2019 ஆகஸ்ட் 6 ஆம் திகதி கடற்படையால் கைது செய்யப்பட்டார்.

08 Aug 2019