விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட வலைகளுடன் ஒரு சந்தேகநபர் கைது

கடற்படை மற்றும் போலீசார் இணைந்து 2019 ஆகஸட்ட 07 ஆம் திகதி திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொன்டுள்ள நடவடிக்கையின் போது 03 அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகளுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டன.

அதன்படி, கின்னியா காவல்துறையினரின் ஒருங்கிணைப்புடன் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் கின்னியா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கடைக்குள் விற்பனைக்கு வைக்கப்படுருந்த குறித்த அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 26 வயதுடைய அதே பகுதியில் வசிக்கின்ற கடையிள் உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வலைகள் சந்தேக நபருடன் கின்னியா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.