நிகழ்வு-செய்தி

கடற்படை குடும்பங்களின் குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது

2018 க.பொ.த சாதாரண நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற கடற்படையினரின் குழந்தைகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உதவித்தொகை வழங்கினார்.

09 Aug 2019

எராக்கண்டி கடற்கரையில் கைவிடப்பட்ட ஒரு மீன்பிடிக் படகு கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை இன்று (ஆகஸ்ட் 09) காலை எரக்கண்டி கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடிப் படகொன்று கண்டுபிடித்தது.

09 Aug 2019

388 சங்குகள் கடற்படையினரினால் கண்டுபிடிப்பு

கடற்படையினரினால் 2019 ஆகஸ்ட் 08 ஆம் திகதி புதுமாதலன் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 388 சங்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

09 Aug 2019