அழகான கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 10) தென் கடற்கரையில் மற்றொரு கடலோர தூய்மைப்படுத்தும் திட்டத்தை நடத்தியது.

அதன் படி, தெக்கு கடல் பகுதிக்கு சொந்தமான கடற்கரைகள் மையமாகக் கொண்டு தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இந்த திட்டத்தை செயல்படுத்தப்பட்டது. காலி ஜகோடுவெல்ல மற்றும் தங்காலை பரவிவெல்ல உட்பட மிரிஜ்ஜவில கடற்கரை ஆகியவற்றை இவ்வாரு சுத்தம் செய்யப்பட்டன. கடற்படையின் முயற்சிகள் பல காரணங்களால் மாசுபட்ட கடற்கரைகள் அவற்றின் முந்தைய நிலைக்கு மீட்டமைக்கப்பட்டன.

தீவின் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பை அழகாகவும், கழிவுகள் இல்லாத கடற்கரையாகவும் மாற்ற எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும். இலங்கை கடற்படை எல்லா நேரங்களிலும் தீவைச் சுற்றி ஒரு அழகான கடலோரப் பகுதியைப் பராமரிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறது.


காலி, ஜகோடுவெல்ல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தங்காலை, பரவிவெல்ல கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்