ஹெராயினுடன் ஒருவரை கடற்படையினரினால் கைது

இலங்கை கடற்படை ஹெராயின் கொண்ட ஒருவரை கல்பிட்டிய பல்லியவாசலபாடு பகுதியில் வைத்து 2019 ஆகஸ்ட் 10 ஆம் திகதி கைது செய்தது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை நடத்திய ரோந்துப்பணியின் போது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சந்தேகத்திற்குரிய ஒருவரை கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் அவரை சோதிக்கப்பட்டது. அங்கு அவரை 10 மி.கி ஹெராயினுடன் கைது செய்யப்பட்டன. மேலும் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது அவர் 28 வயதான புத்தலம் கோட்டண்தீவ் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரராக அடையாளம் காணப்பட்டது.

குறித்த சநகேநபர், ஹெராயின் மற்றும் மோட்டார் சைக்கிளில் மேலதிக சட்ட நடவடிக்கை உடப்புவ போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.