நிகழ்வு-செய்தி

83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கடற்படையினரினால் கைது

2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் கீரமலே கடற்கரை பகுதியில் வைத்து 83.9 கிலோ கிராம் கேரள கஞ்சாவை. கடற்படை மீட்டது.

12 Aug 2019

461.7 கிலோ கிராம் பீடி இலைகளை கடற்படை மீட்டுள்ளது

கடற்படை 2019 ஆகஸ்ட் 12 அன்று மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரையில் வைத்து 461.7 கிலோ பீடி இலைகளை மீட்டது.

12 Aug 2019

கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை பொலிஸ் அதிரடி படையினருடன் ஒருங்கிணைந்து கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்களை 2019 ஆகஸ்ட் 12 ஆம் திகதி தலமண்ணார் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

12 Aug 2019

கொமடோர் சமன் பெரேரா இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் புதிய தளபதியாக பதவியேற்றார்

கொமடோர் சமன் பெரேரா இன்று (ஆகஸ்ட் 11) இலங்கை கடற்படை கப்பல் ‘சிக்‌ஷா’ நிருவனத்தில் புதிய கட்டளை அதிகாரியாக பதவியேற்றார்.

12 Aug 2019